நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேருக்கு ஜாமின் வழங்கியது சிறப்பு நீதிமன்றம்..!!

மதுரை: நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது . மதுரை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம், மேலும் 2 பேருக்கு ஜாமின் வழங்கியது.

The post நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேருக்கு ஜாமின் வழங்கியது சிறப்பு நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: