அதை புறக்கணித்து ஆளுநர் செயல்படமுடியாது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து ஆளுநர் செயல்படமுடியாது. எனவே எல்லாரும் ஒருங்கிணைந்து எது சாத்தியம், எது சாத்தியமில்லை என ஆராய்ந்து மக்களிடம் சொல்லி, மாணவர்களை தயார் செய்தால் மட்டுமே, எதிர்காலத்தில் கல்வியின் தரத்தை உயர்த்த முடியும். நீட் தேர்வை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை அணுகி தீர்ப்பை பெற்றுக் கொள்ளலாம். சமீபத்தில் ரஜினிகாந்த் என்னை சந்தித்தார். இதில் ஆன்மிகத்தை தவிர வேறு எதுவும் உள்நோக்கம் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என ராகுல் காந்தி இன்னும் 25 ஆண்டுகளுக்கு அப்படி தான் பேசுவார் என்றார்.
The post நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி ஆளுநர் செயல்பட முடியாது: ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.