நாமக்கல் மாவட்டம் போக்சோவில் கைதான கீரம்பூர் அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

நாமக்கல்: போக்சோவில் கைதான கீரம்பூர் அரசு பள்ளி ஆசிரியர்கள் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாணவிகளை தனது செல்போனில் படம் பிடித்து பாலியல் தொல்லை தந்த புகாரில் ஆசிரியர் பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டார்.

The post நாமக்கல் மாவட்டம் போக்சோவில் கைதான கீரம்பூர் அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: