முரசொலி திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

சென்னை : முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 90வது பிறந்தநாளையொட்டி சென்னை கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இதில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி, திமுக எம்.பி. முரசொலி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post முரசொலி திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: