கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள ஏழு ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் அதை சமாளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாமகேஸ்வரி, பத்மநாபன் ஒன்றிய கவுன்சிலர்கள் சிவக்குமார், மல்லிகா மீரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post புழல் ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் appeared first on Dinakaran.