×

குரங்கு அம்மையை தடுக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு சிறப்பாக கையாள்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: குரங்கு அம்மையை தடுக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு சிறப்பாக கையாள்கிறது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது; எனவே தீவிரமாக கண்காணிக்கிறோம். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 10 படுக்கை கொண்ட குரங்கு அம்மை சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கோவை, மதுரை உள்ளிட்ட 4 நகரங்களில் தனி வார்டுகள் அமைக்கப்படவுள்ளன.

The post குரங்கு அம்மையை தடுக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு சிறப்பாக கையாள்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : EU Government ,Minister ,Subramanian ,Chennai ,Health Minister ,MLA ,Union Government ,Pakistan ,RAJIVKANTHI HOSPITAL ,Ma. Subramanian ,
× RELATED கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு...