அய்சால்: மிசோரம் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் மிசோ தேசிய முன்னணி தலைவர் பெய்ச்சுவா பாஜவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
The post மிசோரம் முன்னாள் அமைச்சர் பா.ஜவில் இணைய முடிவு appeared first on Dinakaran.