தமிழக அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். நாமக்கல்லில் லீலாவதி உடலுக்கு அமைச்சர்கள்
உதயநிதி, எ.வ.வேலு, முத்துசாமி, மூர்த்தி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சாமிநாதன், மதிவேந்தன், சிவசங்கர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
The post நிதித்துறை செயலாளரின் தாயார் மறைவு : அமைச்சர்கள் அஞ்சலி appeared first on Dinakaran.