அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு டிச.6ம் தேதி ஒத்திவைப்பு

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு டிச.6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் விடுமுறையில் சென்றதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

The post அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு டிச.6ம் தேதி ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: