தமிழகம் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக ஐ.டி.சோதனை!! Nov 06, 2023 அமைச்சர் ஏ.வி.வேலு சென்னை பொது பணிகள் திருவண்ணாமலை விழுப்புரம் சென்னை :பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக ஐ.டி.சோதனை நடைபெறுகிறது. சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். The post அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக ஐ.டி.சோதனை!! appeared first on Dinakaran.
கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏமாற்றம் தேவையில்லை: தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில்
அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் 23 புதிய அதிநவீன குளிர்சாதன பேருந்துகள் இயக்கம்: மேலாண் இயக்குநர் தகவல்
அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் தடை கூட்டாட்சி தத்துவத்தை நிலை நிறுத்தும் நடவடிக்கை: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி வரவேற்பு
புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் இலக்குகளில் பிராந்திய சூழலுக்கு உகந்த எரிசக்தி ஆதாரங்களை தேர்ந்தெடுக்க அனுமதி: அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்
வருமானத்தை மீறி ரூ.8.35 கோடி சொத்து குவிப்பு அதிமுக மாஜி அமைச்சர் வங்கி லாக்கர்களில் சோதனை: ஆவணங்களை எடுத்து சென்ற விஜிலென்ஸ் போலீசார்
பொதுப்பணித்துறையால் கட்டப்படும் அரசு கட்டிடங்கள் உறுதித்தன்மை, தரம் குறித்து பரிசோதனை செய்ய தர கட்டுப்பாட்டு கோட்டம்
புதிய கல்விக்கொள்கையை பின்பற்றாததால் தமிழ்நாடு அரசுக்கு நிதி ஒதுக்கவில்லை: சென்னை ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஆண்டில் 20 லட்சம் மடிக்கணினி கொள்முதல்: டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது தமிழ்நாடு அரசு