ஆனால் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் கடந்த மாதம் 14 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி (அக்டோபர் 13ம் தேதி) இன்று வரை அவரது நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 8வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 8வது முறையாக நீட்டிப்பு: அக்.20ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு appeared first on Dinakaran.