அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது!

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா.எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாமின் மனுவை விசாரிக்கவுள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது! appeared first on Dinakaran.

Related Stories: