சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.

The post சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: