இது போன்று மணல் கடத்தப்படுபவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திருவிழா நடைபெறும் போது வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமல் பட்டாசு வெடிக்க வேண்டும் என பொது மக்களுக்கு அரசு அதிகாரிகள்தான் அறிவுரை வழங்க வேண்டும் என கூறினார். இந்த கூட்டத்தில் துணை வட்டாச்சியர் செந்தில் வருவாய் துறை பொதுப் பணித்துறை, காவல்துறை, வனத்துறை, போக்குவரத்துதுறை, அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
The post கனிமவள ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.