நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக உரிய காலமான ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக உரிய காலமான ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். தஞ்சை பூதலூரில் ரூ.90 கோடியில் தூர்வாரும் திட்டத்தை தொடங்கி வைத்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.

The post நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக உரிய காலமான ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: