அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 41,61 அடியாகவும், நீர் இருப்பு 12.93 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த 6 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10.31 அடி உயர்ந்துள்ளது. நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post மேட்டூர் நீர்மட்டம் 41.61 அடியாக உயர்வு appeared first on Dinakaran.