இதையடுத்து ,அவரின் செல்போன் நம்பரை வைத்து டவர் மூலம் போலீசார் கண்காணித்தனர். அப்போது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம், சதீஷின் செல்போன் நம்பரை ஆய்வு செய்தபோது செய்யாறு மாவட்டத்தை காண்பித்தது. இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று சதீஷை மீட்டு கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
The post மாயமான தொழிலதிபர் மீட்பு appeared first on Dinakaran.