ஆனால் அதனை விடுவிக்க மறுத்து புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும், மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறி வருகின்றனர். தமிழகம் மும்மொழி கொள்கைக்கு எப்போதுமே எதிராகத்தான் உள்ளது. இதில் தற்போது அரசியல் செய்வதற்கு என்ன உள்ளது. யார் அரசியல் செய்வது? மொழிப்போருக்காக பல உயிர்களை கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. தமிழர்களின் உரிமைதான் கல்வி உரிமை; மொழி உரிமை. இவ்வாறு அவர் கூறினார்.
The post மாணவர்களின் கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?: ஒன்றிய அமைச்சருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.