×

மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை காவல்துறை உதவியுடன் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை காவல்துறை உதவியுடன் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 18-க்குள் தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Tags : High Court ,Marina Loop Road ,Chennai ,
× RELATED மாணவியை மதமாற்றம் செய்ய எந்த...