மணிப்பூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தக் கோரிய எதிர்க்கட்சிகளின் 60 நோட்டீஸ்கள் நிராகரிப்பு

டெல்லி: மணிப்பூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தக் கோரிய எதிர்க்கட்சிகளின் 60 நோட்டீஸ்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் நிராகரிப்பை அடுத்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

The post மணிப்பூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தக் கோரிய எதிர்க்கட்சிகளின் 60 நோட்டீஸ்கள் நிராகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: