மேலசிந்தாமணி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

திருச்சி: மேலசிந்தாமணி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி பிளஸ் 2 மாணவி உயிரிழந்துள்ளார். தனது சகோதரர் விஜயகுமாருடன் பள்ளிக்குச் சென்ற பிளஸ் 2 மாணவி ஜெயஜோதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

The post மேலசிந்தாமணி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: