மதுரை அருகே சுங்கச்சாவடியில் லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி..!!

மதுரை: மதுரை அருகே சுங்கச்சாவடியில் லாரி மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த முத்துப்பாண்டி பலியாகினார். சுங்கச்சாவடி ஊழியர் சதிஷ்குமார் நிகழ்விடத்திலேயே இறந்த நிலையில் முத்துப்பாண்டி மருத்துவமனையில் மரணமடைந்தார்.

The post மதுரை அருகே சுங்கச்சாவடியில் லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: