மதுரை, ராமநாதபுரம், சிவகங்கையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: மதுரை, ராமநாதபுரம், சிவகங்கையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்திக் கொள்ளலாம் எனவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post மதுரை, ராமநாதபுரம், சிவகங்கையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை appeared first on Dinakaran.

Related Stories: