மதுரை: மதுரையில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரையில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
The post மதுரையில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் செல்போனுக்கு தடை: பல்கலை. நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.