மதுரை காவல் ஆணையர் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: மதுரை காவல் ஆணையர் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பால்வள கூட்டுறவு துறை பதவிஉயர்வு பட்டியலில் முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையுடன் ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது.

The post மதுரை காவல் ஆணையர் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: