மதுரையில் ஆக.20ம் தேதி நடைபெறும் அதிமுகவின் பொன்விழா மாநாட்டுக்கு அனுமதிகோரி காவல்துறையிடம் மனு..!!

மதுரை: மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறும் அதிமுகவின் பொன்விழா மாநாட்டுக்கு அனுமதிகோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோர் மாவட்ட எஸ்.பி. சிவபிராசாத்திடம் மனு அளித்தனர்.

The post மதுரையில் ஆக.20ம் தேதி நடைபெறும் அதிமுகவின் பொன்விழா மாநாட்டுக்கு அனுமதிகோரி காவல்துறையிடம் மனு..!! appeared first on Dinakaran.

Related Stories: