மதுரையில் சூறைக்காற்றுடன் மழை: 20-க்கு மேற்பட்ட மரங்கள் விழுந்தன

மதுரை: மதுரையில் திடீரென சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர், மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post மதுரையில் சூறைக்காற்றுடன் மழை: 20-க்கு மேற்பட்ட மரங்கள் விழுந்தன appeared first on Dinakaran.

Related Stories: