தமிழகம் மதுரை மேயர் வீட்டின் அருகே முதியவர் வெட்டிக் கொலை..!! Oct 24, 2023 மதுரை மேயர் மதுரை பொங்கொடி மதுரை கார்ப்பரேஷன் யோகானந்தசுவாமி மடம் தின மலர் மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் வீட்டின் அருகே பொன்கொடி என்ற முதியவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். யோகனாந்தசாமி தெற்கு மடம் பகுதியில் முதியவர் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். The post மதுரை மேயர் வீட்டின் அருகே முதியவர் வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.
திருவள்ளூர் அருகே ஆன்லைன் டிரேடிங்கால் நஷ்டம்; 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து இரும்புக்கடை ஊழியர் தற்கொலை
தமிழக அரசு தலைமை காஜி மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்வி சுற்றுலாவுக்கு 22 மாணவர்கள் ஜெர்மன் பயணம்: பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி
ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கான முதல் நிலை தேர்வு; தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் எழுதினர்: இந்தியா முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்பு
கேரள வனத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டையால் பருவ மழைக்கு முன்பான பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடங்கியது
யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின் ஜாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்டுள்ளதால் சர்ச்சை
திராவிட மாடல் அரசு திருநங்கையர்களுக்காக செயல்படுத்திவரும் சிறப்பான திட்டங்களால் வாழ்வில் ஏற்றம் காணும் திருநங்கையர்கள் !
நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு; போதிய வருவாய் இல்லாததால் வாடகை வீடுகளாக மாறும் காட்டேஜ்கள்