மதுரை பொறியாளர் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: மதுரையைச் சேர்ந்த பொறியாளர் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பொறியாளர் ராஜேஷ் பிரபு கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

The post மதுரை பொறியாளர் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: