மதுரை அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!!

மதுரை: மதுரை அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. கோவில் திருவிழாவையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டில் சுமார் 900 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றிபெறும் காளைகள், வீரர்களுக்கு தங்கக்காசு, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.

The post மதுரை அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: