கட்டுப்பாட்டை இழந்த அவரது லாரி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்த 7,400 லிட்டர் பாலில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட லிட்டர் பால் லாரியில் இருந்து கொட்டி வீணாக சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் ஆறாக ஓடியது. இதனையயடுத்து தகவல் அறிந்த பால்பண்ணை அதிகாரிகள் மற்றும் திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆவின் தொழிற்பேட்டைக்கு பால் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 3,500 லிட்டர் பால் ஆறாக ஓடியது appeared first on Dinakaran.