நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. 1996 முதல் 2001 வரை போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது சைதாப்பேட்டையில் நிலத்தை அபகரித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தற்போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறி அமைச்சர் பொன்முடியை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

The post நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்! appeared first on Dinakaran.

Related Stories: