தமிழகம் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை Nov 02, 2023 தென்காசி தென்காசி: நீர்வரத்து அதிகரிப்பால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.நேற்று பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. The post குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை appeared first on Dinakaran.
திருச்சி பச்சமலை அரசு பள்ளியில் பயின்று சட்ட நுழைவு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த பழங்குடியின மாணவர்: தேசிய சட்டப்பல்கலைக் கழகத்தில் இடம்
ஜூன் 12 மற்றும் 16ம் தேதிகளில் மேட்டூர், கல்லணையை முதல்வர் திறந்து வைக்கிறார்: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் விபரீதம் டிரிப்ஸில் விஷமருந்து செலுத்தி திண்டுக்கல் டாக்டர் தற்கொலை: காரில் சடலம் மீட்பு; கொடைக்கானலில் பரபரப்பு
பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கிறார்கள்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
சிறந்த இயற்கை விவசாய ஆராய்ச்சி மாணவருக்கு நம்மாழ்வார் பெயரில் புதிய விருது: கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு
இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழ், 10, 12ம் வகுப்பு தேர்ச்சிக்கு சமம்: பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டித்தழுவி ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் பரிமாறினர்; ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி வழங்கப்பட்டது
ஜூன் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை 12.30 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்: பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கம்; போக்குவரத்து துறை தகவல்
குரூப் 2, 2ஏ பதவிக்கான தேர்வு தேர்வர்கள் சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்ய அவகாசம்: டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு