கும்பகோணம் உடையாளூர் அஞ்சல் நிலையத்தில் ரூ.70 லட்சம் முறைகேடு செய்த ஊழியர் தற்கொலை!

கும்பகோணம்: கும்பகோணம் உடையாளூர் அஞ்சல் நிலையத்தில் ரூ.70 லட்சம் முறைகேடு செய்த ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். சேமிப்பு கணக்குகளில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ரூ.70 லட்சம் அளவுக்கு ஊழியர் மனோஜ்குமார் முறைகேடு செய்தார்.

The post கும்பகோணம் உடையாளூர் அஞ்சல் நிலையத்தில் ரூ.70 லட்சம் முறைகேடு செய்த ஊழியர் தற்கொலை! appeared first on Dinakaran.

Related Stories: