குமரி அருகே கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது..!!

குமரி: குமரி மாவட்டம் ஈத்தாமொழியில் கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த நாகராஜன் என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர்.

The post குமரி அருகே கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: