×

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கடைகளில் பதுக்கி வைத்திருந்த தடை செய்த 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

குமரி: குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கடைகளில் பதுக்கி வைத்திருந்த தடை செய்த 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு அபராதம் விதித்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

 

The post குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கடைகளில் பதுக்கி வைத்திருந்த தடை செய்த 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags : Kumari District ,Marthandam ,Kumari ,Marthandam Shops ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் பெய்து வரும்...