தமிழகம் கிருஷ்ணகிரி வெடி விபத்து: 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தர உத்தரவு Aug 01, 2023 கிருஷ்ணகிரி ச. தின மலர் Ad கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பட்டாசு வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அறிக்கை தர உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் 6 வாரத்தில் அறிக்கை தர மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. The post கிருஷ்ணகிரி வெடி விபத்து: 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தர உத்தரவு appeared first on Dinakaran.
ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் உடலுக்கு காவல்துறை மரியாதை… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர் சடலம் பீஹாருக்கு அனுப்பப்பட்ட விவகாரத்தில் மருத்துவர் பணியிட மாற்றம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்..!!