தமிழகம் கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் யார்டில் கிரேன் மூலம் 4 இரும்பு தூண்கள் திருட்டு..!! Nov 09, 2023 கோயம்புத்தூர் சென்னை கோயம்புத்தூர், சென்னை சென்னை: சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் யார்டில் கிரேன் மூலம் 4 இரும்பு தூண்களை திருடியவர்களுக்கு போலீசார் வலைவீசிவருகின்றனர். கிரேன் உரிமையாளர் நரேஷை ஏமாற்றி 4 இரும்பு தூண்களை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். The post கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் யார்டில் கிரேன் மூலம் 4 இரும்பு தூண்கள் திருட்டு..!! appeared first on Dinakaran.
சென்னை மாநகராட்சி சார்பில் பயோ மைனிங் முறையில் 50 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்