கூடலூர் அருகே யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

கூடலூர் : கூடலூர் அருகே புளியம்பாறையில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. யானை சாய்த்த மரம் விழுந்ததில் மின்கம்பி அறுந்து மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

The post கூடலூர் அருகே யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: