தமிழகம் கூடலூர் அருகே யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு Nov 17, 2023 கூடலூர் குடலூர் தின மலர் Ad கூடலூர் : கூடலூர் அருகே புளியம்பாறையில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. யானை சாய்த்த மரம் விழுந்ததில் மின்கம்பி அறுந்து மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. The post கூடலூர் அருகே யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு appeared first on Dinakaran.
திருவண்ணாமலையில் இன்று வைகாசி மாத பவுர்ணமி அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்: ஆயிரக்கணக்கானோர் கிரிவலம்
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் மீது மீண்டும் சக்திவாய்ந்த லேசர் ஒளி: 2 வாரத்தில் 3வது சம்பவம்