தமிழகம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவ.24ம் தேதிக்கு ஒத்திவைப்பு! Oct 13, 2023 கோடா நீலகிரி தமிழ்நாடு Kodanadu நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவ.24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கின் தற்போதைய நிலை குறித்து நீதிபதியிடம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் வாளையார் மனோஜ் மட்டும் ஆஜரானார். The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவ.24ம் தேதிக்கு ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.
சாமி படத்தில் வில்லனாக மிரட்டியவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிதாப நிலையில் நடிகர் கோட்டா சீனிவாச ராவ்
சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்துவிட்டது; அன்புமணி மீது மீண்டும் ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு: நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார்
தமிழ்நாட்டிலிருந்து இந்தாண்டு UPSC முதல்நிலை தேர்வு எழுதியவர்களில் 700-க்கும் அதிகமானோர் வெற்றி பெற்றுள்ளார்கள் என்ற செய்தியறிந்து மகிழ்ந்தோம்: துணை முதலமைச்சர் வாழ்த்து
சேலத்தில் ரூ.1649.18 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ரூ.1,649 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சேலத்தில் திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரலாறு காணாத வகையில் மக்கள் உற்சாக வரவேற்பு..!!
மாற்றுத்திறனாளிகள், முதியோர் மெரினா கடற்கரைக்கு எளிதில் செல்லும் வகையில், பேட்டரி வேன் சேவை தொடங்கப்பட்டுள்ளது!
அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை; 2026 சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை நானே பாமக தலைவர் : ராமதாஸ் திட்டவட்டம்