தமிழகம் கொடைக்கானல் அருகே நிலப் பிளவு 2ஆம் கட்ட ஆய்வு..!! Sep 25, 2024 கொடைக்கானல் திண்டுக்கல் குனிபட்டி வனம் கோதைக்கானல் இந்திய புவியியல் அதிகாரிகள் கொடியகனல் தின மலர் திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே கூனிப்பட்டி வனப்பகுதியில் ஏற்பட்ட நிலப்பிளவு தொடர்பாக இன்று 2ஆம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. நிலப் பிளவு தொடர்பாக இந்திய புவியியல் அதிகாரிகள் 2 ஆம் கட்ட ஆய்வை மேற்கொண்டனர். The post கொடைக்கானல் அருகே நிலப் பிளவு 2ஆம் கட்ட ஆய்வு..!! appeared first on Dinakaran.
200 மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த ரூ.12.90 லட்சம் ஒதுக்கீடு
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும்: முதல்வர் அறிவிப்பு
உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு
பள்ளி வளாகங்கள் அருகே கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு!
வார இறுதி நாள், பள்ளி காலாண்டு விடுமுறையை முன்னிட்டு செப்.27,28,29ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பி.டி.ராஜன் அவர்களின் 50-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு டிஜிட்டல் சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்