சத்தியமங்கலம் அருகே வேடசின்னானூரில் மரத்தில் கார் மோதி 4 பேர் உயிரிழப்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே வேடசின்னானூரில் மரத்தில் கார் மோதி 4 பேர் உயிரிழந்தனர். ஏலூரில் இருந்து சத்தியமங்கலம் வந்து கொண்டிருந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். விபத்தில் கீர்த்திவேல்துரை (28), பூவரசன் (24), ராகவன் (26), மயிலானந்தன் (30) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

The post சத்தியமங்கலம் அருகே வேடசின்னானூரில் மரத்தில் கார் மோதி 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: