கேரளாவில் கடும் மழைப் பொழிவு இருக்கும் என 6 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது: அமித்ஷா

டெல்லி: கேரளாவில் கடும் மழைப் பொழிவு இருக்கும் என 6 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். “ஜூலை 23 அன்றே கேரளாவுக்கு கடும் மழைப் பொழிவுக்கான எச்சரிக்கை அளிக்கப்பட்டது.வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. எச்சரிக்கை கொடுக்கும் அமைப்பின் மீது குற்றச்சாட்டு முன்வைத்ததால் இதை சொல்ல வேண்டியிருக்கிறது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post கேரளாவில் கடும் மழைப் பொழிவு இருக்கும் என 6 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது: அமித்ஷா appeared first on Dinakaran.

Related Stories: