The post கேரளாவில் நிஃபா வைரஸ் பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.
கேரளாவில் நிஃபா வைரஸ் பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: கேரளாவில் நிஃபா வைரஸ் பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. 2018-ல் கேரளாவில் நிஃபா வைரஸ் பரவியபோது கொள்முதல் செய்யப்பட்ட மருந்து போதாது என்பதால் ஆஸி.யில் இருந்து கூடுதலாக மோனோகுளோளல் ஆண்டிபாடி மருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் நிஃபா வைரஸ் பாதிப்பு 6-ஆக அதிகரித்துள்ள நிலையில், அவர்களில் 2-பேர் உயிரிழந்துள்ளனர்.