கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் கொச்சியை சேர்ந்தவர் திரிச்சூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்

கேரளா: கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் கொச்சியை சேர்ந்தவர் திரிச்சூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். காவல் நிலையத்தில் சரணடைந்த கொச்சியை சேர்ந்த நபரிடம் ரகசிய இடத்தில் போலீஸ் தீவிர விசாரணை மேற்கோட்டு வருகின்றனர்.

The post கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் கொச்சியை சேர்ந்தவர் திரிச்சூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார் appeared first on Dinakaran.

Related Stories: