×

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமீனில் இருந்து 15 பேர் நீதிமன்றத்தில் சரண்

கரூர்: கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமீனில் இருந்து 15 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். மே 26ல் கரூரில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தபோது அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருமான வரித்துறை பெண் அதிகாரி உள்ளிட்டோரை தாக்கியதாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமீனில் இருந்து 15 பேர் நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.

Tags : Karur ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...