கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்து

கரூர்: கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ராம்குமார் மற்றும் சிறுவன் தருண் உயிரிழப்பு: 7 பேர் லேசான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர்.

 

The post கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்து appeared first on Dinakaran.

Related Stories: