இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 5,04,131 வாக்குகளையும், அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.எல்.தங்கவேல் 3,42,415 வாக்குகளையும் பெற்றுள்ளார். 1.61 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி முன்னிலையில் உள்ளார். ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக கட்சி சார்பில் போட்டியிட்ட செந்தில்நாதன் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post கரூர் தொகுதி எம்.பி.யானார் ஜோதிமணி.. கடும் போட்டியிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..!! appeared first on Dinakaran.