![]()
கரூர்: கரூரில் அரசு மணல் சேமிப்பு கிடங்கில் இருக்கும் மணலை எடுத்துக்கொள்ள நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்னர். 600 மாட்டு வண்டிகள், 20 லாரிகளுக்கு முதல்கட்டமாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
The post கரூரில் அரசு மணல் சேமிப்பு கிடங்கில் மணல் எடுக்க அனுமதி..!! appeared first on Dinakaran.
