×

காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி இம்மாத இறுதியில் அனைத்து விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்த முடிவு

கர்நாடக: காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி இம்மாத இறுதியில் அனைத்து விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு தெரிவித்துள்ளார். காவிரியில் நீர் திறக்க வலியுறுத்தி தஞ்சையில் 10 விவசாய சங்கங்கள் இணைந்த, காவிரி படுகை கூட்டு இயக்க விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட முடிவு செய்துள்ளனர்.

The post காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி இம்மாத இறுதியில் அனைத்து விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்த முடிவு appeared first on Dinakaran.

Tags : All Farmers Union ,Karnataka government ,Karnataka ,All Farmers Association ,Dinakaran ,
× RELATED மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டம்!